NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தூய வளனார் பள்ளியில் கலையரங்கம் அறிவியல் தொழில்நுட்ப மையம் அடிக்கல் நாட்டு விழா

தூய வளனார் பள்ளியில் கலையரங்கம் அறிவியல் தொழில்நுட்ப மையம் அடிக்கல் நாட்டு விழா

திருச்சியில் உள்ள தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி பாரம்பரியமிக்க மிக பெரிய மேல்நிலைப்பள்ளி ஆகும்.... இந்த மேல்நிலைப்பள்ளியில்  புதிய கலையரங்கம் அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் வகுப்பறை ஆகியவற்றின் புதிய அடிக்கல் நாட்டு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது... 


இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் அருள் திரு ஜார்ஜ் அவர்கள் வரவேற்பு உரை ஆற்றினார் .. முதுநிலை ஆசிரியர் ஜோசப் டிக்சன் திட்ட அறிமுக உரை ஆற்றினார்‌.. strategy HCL Technologies துணை தலைவர் மற்றும் HCL Technologies இயக்குனர் திருமுருகன் சுப்பராஜ் வாழ்த்துரை வழங்கினார்..


புனித வளனார் கலை மனைகள் பவுல் ராஜ் தலைமை உரை நிகழ்த்தினார்.. பள்ளி தாளாளர் இஞ்ஞாசி  நன்றி உரை நிகழ்த்தினார்

Post a Comment

0 Comments