// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் இடிக்கப்பட்ட தர்கா மற்றும் மணிப்பூர் பழங்குடியினர் மீது தாக்குதலை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இடிக்கப்பட்ட தர்கா மற்றும் மணிப்பூர் பழங்குடியினர் மீது தாக்குதலை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட செயலாளர் முகமதுசபீக் தலைமையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கண்டன உரையை அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் சாதிக்பாஷா பாவா வழங்கினார்.


ஆர்ப்பாட்டத்தில் திருச்சி உழவர் சந்தை அருகில் உள்ள அன்னார் தர்கா இடிக்கப்பட்டது  கண்டித்தும் மணிப்பூர் வாழ் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டி நிர்வாகிகள் 





ஜனுல்லா மகுது, ராஜா, சேக்அப்துல்லா, ஜாவித் உசேன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Post a Comment

0 Comments