// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு அமைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 


அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 




இந்நிகழ்வில் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் அரவிந்தன், மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், முஸ்தபா, பொன்னர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments