// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி மாநகராட்சி 28 வது வார்டில் ஆணையர் ஆய்வு

திருச்சி மாநகராட்சி 28 வது வார்டில் ஆணையர் ஆய்வு

 திருச்சி மாநகராட்சி எனது 28 வது வார்டில் மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அவர்களின் உத்தரவு பேரில் இன்று பிற்பகல் இனாம்தார் தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.முஜீப்புர் ரஹ்மான் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.





செயற் பொறியாளர் திரு.சிவபாதம், கோ அபிஷேகபுரம் உதவி ஆணையர் திரு. செல்வபாலாஜி, உதவி செயற் பொறியாளர் திரு.ரஜேஷ்கண்ணா, சுகாதார அலுவலர் திரு.இளங்கோவன், உதவி சுகாதார ஆய்வாளர் திரு.அல்பர்ட் ஆகியோருடன் ஆணையர் அவர்கள் ஆலோசனை நடத்தினார்.

உடன் திமுக வார்டு நிர்வாகிகள்', மமக வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments