பின்னர் இது குறித்து இச்சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் கூறுகையில்... தமிழகம் முழுவதும் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் ஏரி குளங்கள் ஊரணிகள் என 25 ஆயிரம் உள்ளன இந்த ஏரி குளங்களில் ஊர் அணிகளில் வேலிக் கருவை முள் செடிகளும் காட்டாமணக்கு செடிகளும் வெங்காயத் தாமரை அதிகமாக காணப்படுகிறது எனவே வரும் கோடை காலங்களில் இவர்களை மழைக்கு முன்பாக வேரோடு அழிக்க வேண்டும் மேலும் யூனியன் ஏரிகள் குளங்கள் ஊரணிகள் இவைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கரையை பலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் உடனடியாக தமிழக அரசு நீதிமன்றத்தின் மூலம் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
0 Comments