NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** அம்ரிதா பள்ளியில் சுதந்திர கொண்டாட்டம்

அம்ரிதா பள்ளியில் சுதந்திர கொண்டாட்டம்

75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது... திருச்சி அம்ரிதா பள்ளியில் 75வது சுதந்திர நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது..



75வது சுதந்திர நாள் கொண்டாட்டம் இன்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு தீபன் மருத்துவமனை குழந்தைகள் மருத்துவர் டாக்டர் திரு. வெங்கடேஷ்சன் தலைமை தாங்கினார்.






பள்ளி முதல்வர் திருமதி. உஷா ராகவன் வரவேற்புரை ஆற்றினார். மாணவர்களுடைய அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசிய கொடியை ஏற்றி மாணவர்களுக்கு, உடல்ஆரோக்கியம் மட்டும் ஒழுக்கம் வளர்த்துக்கொள்ள அறிவுரை கூறினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி மட்டும் தேச  பக்தி பாடல்கள்பாடினர். இறுதிலில் தேசிய கீதம் பாடி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.....


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments