NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** SDPI கட்சி சார்பில் சதுரங்க போட்டி

SDPI கட்சி சார்பில் சதுரங்க போட்டி

 75 வது  சுதந்திர தினத்தை  முன்னிட்டு இந்திய தேசிய கொடியை  வடிவமைத்த சுரைய்யா  தியாப்ஜி அவர்களின் நினைவாக  SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு தொகுதி 21 வது  வார்டு சார்பாக  மாபெரும் சதுரங்க போட்டி வார்டு தலைவர் இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சி மண்டல தலைவர் இமாம் அப்துல்லா ஹஸ்ஸான் பைஜி,திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு தொகுதி தலைவர் தர்கா.முஸ்தபா ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மேலும்,ஆர்வமுடன் மாணவர்கள்,இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் சதுரங்க போட்டியில்  விளையாடினர்.



போட்டியின் இறுதியில் வெற்றி பெறுபவர் தர்கா  கிளை நிர்வாகத்தால் பரிசுகள் வழங்கப்பட்டன

Post a Comment

0 Comments