BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சிறப்பு பேரவை

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சிறப்பு பேரவை

திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் இன்று சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சிறப்பு பேரவை வழக்கறிஞர் மற்றும் வரி ஆலோசகர் திரு.ஸ்ரீதா் அவர்கள் சிறப்புப் பேச்சாளர் பங்கேற்றார். 


இதில் கல்லூரி முதல்வர் குமார், நேஷனல் கல்லூரியின் முதல்வர், திருஞானசவுந்தரி, வணிக மேலாண்மை துறை தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் பேச்சாளர் இந்தியாவில் ஜிஎஸ்டி அமைப்பு மற்றும் அதன் நன்மை தீமைகள் பற்றி விரிவாக விளக்கினார். இந்த சிறப்பு சொற்பொழிவின் மூலம் வணிக நிர்வாக மாணவர்கள் பயனடைந்தனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments