திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்செரிதல் விழாவின் 5 வது வாரத்தை முன்னிட்டு திருச்சி தென்னூர் பாரதி நகர் பகுதியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பாரதி நகர் இளைஞர்கள் மற்றும் தெரு வாசிகள் சார்பில் இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
0 Comments