NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி சமயபுரம் பூச்சொரிதல் விழாவையொட்டி தென்னூர் பாரதி நகரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி சமயபுரம் பூச்சொரிதல் விழாவையொட்டி தென்னூர் பாரதி நகரில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்செரிதல் விழாவின் 5 வது வாரத்தை முன்னிட்டு திருச்சி தென்னூர் பாரதி நகர் பகுதியில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 




பாரதி நகர் இளைஞர்கள் மற்றும் தெரு வாசிகள் சார்பில் இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், முன்னாள் துணை மேயருமான  சீனிவாசன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.  










இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் முஸ்தபா, அன்பழகன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ராஜேந்திரன், வட்ட செயலாளர் வெல்லமண்டி கன்னியப்பன்,  தொழிலதிபர் பொறியாளர் இப்ராஹிம்ஷா உள்பட அப்பகுதி இளைஞர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments