// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** அப்துல் கலாம் நினைவு நாள் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வு

அப்துல் கலாம் நினைவு நாள் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வு

 இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 8 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி MTC முத்து டியூஷன் சென்டர் சார்பாக ஏழை மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்  வழங்கப்பட்டது ‌‌


இந்த புத்தகம் வழங்கும் விழாவிற்கு MTC முத்து டியூஷன் சென்டர் இயக்குனர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.




இந்த விழாவில் வழக்கறிஞர் திலீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு,  புத்தகம் வழங்கி ஏ.பி.ஜே அப்துல் கலாம் செய்த சாதனைகள் குறித்து சிறப்பு உரை ஆற்றினார்.





மாவட்டம் ரஹீம், டோமினிக் செல்வம் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...

இறுதியாக சித்ரா நன்றி உரை ஆற்றினார்

Post a Comment

0 Comments