திருச்சி பழைய மதுரை ரோடு பகுதியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் புகழ்பெற்ற ஹஜ்ரத் நத்ஹர்வலி தர்காவின் 1029 ஆரம்ப ரம்ஜான் பிறை பாத்திஹா தர்காவின் ஸதர்கலிஃபா சையது சாதாத் பாத்திஹா துவா ஓதப்பட்டது .
இந்த நிகழ்வில் சதர் கலீஃபா சையது பஷிருதீன், பரம்பரை ஆரிப், ரிஸ்வான், தர்கா கலிஃபாக்கள் சையது சலாவுதீன்,
சையது இமாமுதீன், தர்காவின் பங்காளிகள், மஹல்லாவாசிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்



0 Comments