// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசங்குடி நடராஜபுரம் வேங்கூர் ஆகிய பகுதிகளில் பாஜக சார்பாக நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசங்குடி நடராஜபுரம் வேங்கூர் ஆகிய பகுதிகளில் பாஜக சார்பாக நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம்

 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசங்குடி நடராஜபுரம் வேங்கூர் ஆகிய பகுதிகளில் பாஜக சார்பாக "நாளை நமதே தமிழ்நாடும் நமதே" என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிககள் கலந்து கொண்டனர்.



இந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு பாஜக நிர்வாகிகள் எஸ்.பி.சரவணன், சி. இந்திரன், நந்தகுமார், வேங்கூர் கார்த்தி ,பெல் கார்த்திக் ,பெல். ராதாகிருஷ்ணன் பெல். செந்தில்வேல், பால்சீலன், அரசங்குடி ஆறுமுகம் ,ராஜ்மோகன், அதிமுக நிர்வாகிகள் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி. கார்த்திக் ,அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகி வேங்கூர் ரத்தினம் நடராஜபுரம்,அண்ணாதுரை ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் அனைவரும் இந்த தெருமுனை பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments