தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 52 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக சசிகலா ஜான் ஜெர்லின் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சசிகலா, இன்று தனது 52வது வார்டுக்குட்பட்ட
மார்சிங்பேட்டை , பென்சனர் தெரு, கண்டி தெரு, யாதவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி அசைந்தாடும் நாற்காலி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
0 Comments