// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** 52 வது வார்டு வேட்பாளர் ஆடும் நாற்காலி சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

52 வது வார்டு வேட்பாளர் ஆடும் நாற்காலி சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

  தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 52 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக சசிகலா ஜான் ஜெர்லின் போட்டியிடுகிறார்.




 இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சசிகலா, இன்று தனது 52வது வார்டுக்குட்பட்ட 

மார்சிங்பேட்டை , பென்சனர் தெரு, கண்டி தெரு, யாதவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி அசைந்தாடும் நாற்காலி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Post a Comment

0 Comments