கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணிவதை தடை விதித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் இப்ராஹிம், சம்சுதீன், நிசார்முஸ்தாபா, அப்பாஸ், ரபிஅகமது மற்றும் பெண்கள் குழந்தைகள் ,நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கர்நாடகாவின் உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமியருக்கு விரோதமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை கண்டித்து கோஷமிட்டனர்.
0 Comments