// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** அம்பேத்கர் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு த.மா.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு த.மா.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..


அம்பேத்கர் 131 வது பிறந்த நாள் மாலை அணிவிப்பு விழாவில் ஈரோடு  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கே.பி ரபிக் லட்சுமணன், SC,ST பிரிவு தலைவர் கண்ணம்மாள்,  மாவட்ட மகளிரணி துணை தலைவி மோகனா ஈரோடு 4 ஆம் மண்டல பகுதி தலைவர் சந்திர சேகர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்....



ஈரோடு நிருபர் சேக் அலாவுதீன் 

Post a Comment

0 Comments