// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** அம்பேத்கர் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு த.மா.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு த.மா.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..


அம்பேத்கர் 131 வது பிறந்த நாள் மாலை அணிவிப்பு விழாவில் ஈரோடு  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் கே.பி ரபிக் லட்சுமணன், SC,ST பிரிவு தலைவர் கண்ணம்மாள்,  மாவட்ட மகளிரணி துணை தலைவி மோகனா ஈரோடு 4 ஆம் மண்டல பகுதி தலைவர் சந்திர சேகர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்....



ஈரோடு நிருபர் சேக் அலாவுதீன் 

Post a Comment

0 Comments