BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** கோவை ADSPயை சந்தித்த அகில இந்திய மக்கள் உரிமை சட்ட விழிப்புணர்வு கழகத்தினர்

கோவை ADSPயை சந்தித்த அகில இந்திய மக்கள் உரிமை சட்ட விழிப்புணர்வு கழகத்தினர்

 கோவையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கூடுதல் காவல் துணை ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ADSP 

 
முருகவேல் அவர்களது பணி சிறக்க பூங்கொத்து வழங்கி, பொன்னாடை போர்த்தி  வாழ்த்து தெரிவித்தனர் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் - தலைவர் 




குமார் ( Founder & Director ) AIPRLAO அவர்களது தலைமையில்  சுப்பிரமணியம் All India General Secretary AIPRLAO., காவல் உதவி ஆணையாளர் K. ராமச்சந்திரன் (ஓய்வு) AIPRALAO துணை தலைவர்., அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநிலத் தலைவி லதா அர்ஜுனன் ( சமூக ஆர்வலர் ).,  சுந்தரபாலன் கோவை மாவட்ட செயலாளர்., செந்தில்குமார் செயற்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்தெரிவித்தனர்

Post a Comment

0 Comments