NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** சமூக செயற்பாட்டாளர்கள் கைது சம்பவத்தை கண்டித்து அகில இந்திய முஸ்லீம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்

சமூக செயற்பாட்டாளர்கள் கைது சம்பவத்தை கண்டித்து அகில இந்திய முஸ்லீம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்

 திருச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகள் சார்பாக சமூக போராளி டீஸ்டா செடல்வாட் மற்றும் குஜராத் மாநில டிஜிபி ஸ்ரீகுமார் ஆகியோரை கைது செய்ததை கண்டித்து அவர்களை  விடுதலை செய்யக்கோரியும் 

திருச்சி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் பாலக்கரை ரவுண்டானாவில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது இதில் மாநிலத் தலைவர் காஜா முஹைதீன் சாகிப் 




பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் மாவட்டச் செயலாளர் ஜனுல்லாஹ் மகுது பொருளாளர் உசேன் சரிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments