// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** சமூக செயற்பாட்டாளர்கள் கைது சம்பவத்தை கண்டித்து அகில இந்திய முஸ்லீம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்

சமூக செயற்பாட்டாளர்கள் கைது சம்பவத்தை கண்டித்து அகில இந்திய முஸ்லீம் லீக் கண்டன ஆர்ப்பாட்டம்

 திருச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அனைத்து ஜனநாயக சக்திகள் சார்பாக சமூக போராளி டீஸ்டா செடல்வாட் மற்றும் குஜராத் மாநில டிஜிபி ஸ்ரீகுமார் ஆகியோரை கைது செய்ததை கண்டித்து அவர்களை  விடுதலை செய்யக்கோரியும் 

திருச்சி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் பாலக்கரை ரவுண்டானாவில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது இதில் மாநிலத் தலைவர் காஜா முஹைதீன் சாகிப் 




பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் மாவட்டச் செயலாளர் ஜனுல்லாஹ் மகுது பொருளாளர் உசேன் சரிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments