// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மாலை அணிவித்து வாழ்த்து

எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மாலை அணிவித்து வாழ்த்து

அதிமுக கழக பொதுக்குழு கூட்டத்தில் கழக தற்காலிக பொதுப் செயலாளராக த  எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்...


 அவர்களுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி , கடலூர் மாவட்ட கழக செயலாளர், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்.Ex.MP, கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் குமரகுரு ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments