அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தியை அமலாக்கத்துறை வைத்து விசாரணை செய்யும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து திருச்சியில் சத்யா கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமலாக்கதுறை மூலமாக பொய்யான வழக்குகளை பதிவு செய்து சர்வாதிகார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிற மத்திய பிஜேபி அரசை கண்டித்து திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் சத்யாகிரக போராட்டம் இன்று நடைபெற்றது
தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரன் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்யராஜ்
0 Comments