NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** வண்ணமயமாகும் மேலப்புதூர்

வண்ணமயமாகும் மேலப்புதூர்

 75 – வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது இடங்களை தூய்மையாக வைக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அறிவுறுத்தலின்படி நமது நகரம் தூய்மையான நகரம் என்ற அடிப்படையில்


திருச்சி மேலபுத்தூர் பாலத்தின் பக்கவாட்டு மதில் சுவர்களில் பிரபல ஓவியர் ஜெயக்குமார் தலைமையில் ஓவியர்கள் குழுவினர் தலைமையில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன..


இதன் மூலம் பொதுமக்களுக்கு 75 வது ஆண்டு சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.






Post a Comment

0 Comments