NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தமுமுக பொதுக்கூட்டம்

சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தமுமுக பொதுக்கூட்டம்

 சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமுமுக நடத்திய ஒன்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது 10 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளையும் சட்டத்தின் படி விடுதலை செய்ய வலியுறுத்தி. கோவை மத்திய மாவட்டத்தில் தமுமுக  மாவட்ட தலைவர் சர்புதீன் தலைமையில்  ஒன்றைக் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது 


இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது MLA ,மமக மாநில பொருளாளர் கோவை உமர், தமுமுக நிர்வாகக்குழு உறுப்பினர் குணங்குடி அனிபா,விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, மமக அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஜைநூல் ஆபிதீன், மாநில செயலாளர் கோவை சாதிக், உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார்கள். 




இந்நிகழ்வில் தமுமுக மமக மாநில மாவட்ட நிர்வாகிகள் அதிகமான பெண்கள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments