BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** தேசிய கல்லூரியில் மின்னணு வணிகத்திற்கான சிறப்பு வகுப்பு

தேசிய கல்லூரியில் மின்னணு வணிகத்திற்கான சிறப்பு வகுப்பு

 திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் எதிர்வரும் காலத்தில் மின்னணு வணிகத்திற்கான சிறப்பு வகுப்பு வணிக மேலாண்மை துறையால் நடைபெற்றது. இதில் டாக்டர்.அனிட்டே கிறிஸ்டினால் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர். கே.குமார் 


வணிக மேலாண்மை துறை தலைவர் டாக்டர்.திருஞானசவுந்தரி ஒருங்கிணைப்பாளர். திருமதி.சோனியாநான்சி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்று முடிந்தது இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments