NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தேசிய கல்லூரியில் மின்னணு வணிகத்திற்கான சிறப்பு வகுப்பு

தேசிய கல்லூரியில் மின்னணு வணிகத்திற்கான சிறப்பு வகுப்பு

 திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரியில் எதிர்வரும் காலத்தில் மின்னணு வணிகத்திற்கான சிறப்பு வகுப்பு வணிக மேலாண்மை துறையால் நடைபெற்றது. இதில் டாக்டர்.அனிட்டே கிறிஸ்டினால் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர். கே.குமார் 


வணிக மேலாண்மை துறை தலைவர் டாக்டர்.திருஞானசவுந்தரி ஒருங்கிணைப்பாளர். திருமதி.சோனியாநான்சி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்று முடிந்தது இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments