NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** மனித சங்கிலி இயக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்: திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா அறிவிப்பு

மனித சங்கிலி இயக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்: திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா அறிவிப்பு

 வரும் 11 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்ககத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்கும் என்று திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா அறிவித்துள்ளார்.. வரும் 11 ஆம் தேதி மாலை  திருச்சி மாநகரம், சமயபுரம், லால்குடி,துறையூர், திருவெறும்பூர், NO.1 டோல்கேட் ஆகிய பகுதிகளில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடைபெறுகிறது.. திருச்சி தலைமை தபால் நிலையம் பகுதியிலிருந்து காந்தி மார்கெட் வரை நடைபெறும் மனித சங்கிலியில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள்  பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.


இதில் திருச்சி கிழக்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சி பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மனித நேய மக்கள் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர்  முகமது ராஜா  தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments