NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தேசிய கல்லூரியில் கம்பெனி இணைப்பு மற்றும் பெறுதல் குறித்த கருத்தரங்கம்

தேசிய கல்லூரியில் கம்பெனி இணைப்பு மற்றும் பெறுதல் குறித்த கருத்தரங்கம்

திருச்சி தேசிய கல்லூரி(தன்னாட்சி) கம்பெனி இணைப்பு  மற்றும் பெறுதல் குறித்து கருத்தரங்கம்  நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் k. குமார் தலைமை வகித்தார்.   ராகுல் கிருஷ்ணன் ஆடிட்டர் கம்பெனி இணைப்பு மற்றும் பெறுதல்  நடைமுறை கருத்துகள் பற்றி, தெளிவாக எடுத்து   கூறினார்.  


மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புக்கு கருத்து பரிமாற்றம் மற்றும் மென்திறன் அறிவு அவசியம் என்று எடுத்துக் கூறினார். கல்லூரி துணை  முதல்வர் முனைவர் D.பிரசன்னா பாலாஜி கருத்தரங்க வல்லுநர் அவர்களை பாராட்டி பேசினார்.  Shift-II வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் K.காமராஜ் ,பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments