NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** புதிய பாதை அறக்கட்டளை சார்பில் கேரம் போட்டி

புதிய பாதை அறக்கட்டளை சார்பில் கேரம் போட்டி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதிய பாதை அறக்கட்டளை  மூன்றாம் ஆண்டு துவக்க விழா சார்பாக SRCA CARROM ACADEMY யில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கேரம் போட்டி இதில் 40 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்...


இந்த போட்டியை புதிய பாதை அறக்கட்டளை  நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்...




 1 முதல்  5 ‌வரை  பரிசு பெற்றவர் திலிப் குமார் இரண்டாம் பரிசு பெற்றவர் ஆர் சுதர்ஷினி மூன்றாம் பரிசு பெற்றவர் ஏ உதை ராகவ் நான்காம் பரிசு பெற்றவர் யாத்தீஸ் 6 முதல்  12 வரை  முதல் பரிசு பெற்றவர் சஞ்சய் பாலா இரண்டாம் பரிசு பெற்றவர் சக்தி மூன்றாம் பரிசு பெற்றவர் கே தீபக் குமார் நான்காம் பரிசு பெற்றவர் கோபி...



 பரிசு பெற்ற அனைவருக்கும் கேரம் பயிற்சியாளர் ஜே.எஸ் மகேஷ் வாழ்த்து கூறினார்..


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments