திருச்சியில் 22 ஆம் தேதி முதல் 25 தேதி வரை CBCC சேலஞ்ச் பிரதர் கேரம் கிளப் சார்பில் பெரியசாமி டவர் அருகில் உள்ள மஹாலில் கேரம் போட்டி நடைபெற்றது...
அதில் ஒற்றையர் பிரிவில் 180 பேரும் இரட்டையர் பிரிவில் 56 பேரும் கலந்து கொண்டனர்..
ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தவர் கிஷோர் CBCC இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் வினோத் குமார் VCC மூன்றாம் இடத்தை பிடித்தவர் ரிஜிஸ் VCC நான்காம் இடத்தை பிடித்தவர் சதீஷ் HCC இரட்டையர் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தவர் கிஷோர் ஜானகிராமன் CBCC இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் ஜோன் கிருஷ்பட் அஜித் VCC பரிசுகளை வென்ற கேரம் விளையாட்டு வீரர்களை மகேஷ் சர்மா அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிருபர் JS மகேஷ்
0 Comments