NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பொது விநியோகத்தை பாதுகாக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்  மற்றும் இதன் ஒரு பகுதியாக திருச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... 


இதில் CITU சங்கத்தின் தலைவர் ரங்கராஜன் மற்றும் இணைக்கப்பட்ட சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.. ராசப்பன் மாநில செயலாளர் / மண்டல செயலாளர் ஆகியோர் இருந்தனர்...இந்த ஆர்ப்பாட்டத்தில்  நுகர்பொருள் வாணிப கழகத்தில் கூட்டுறவுத்துறை  அதிகாரிகளை மண்டல மேலாளராக  நியமனம் செய்வதை வாபஸ் வாங்க கோரியும், தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்திட கோரியும்,  அமுதம் ரேஷன் கடை கூட்டுறவுத்துறை மகளிர் சுய உதவிக் குழுக்கு வழங்கும் நடவடிக்கைகள் கண்டித்து, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் கோரிக்கையாக வைக்கப்பட்டது

Post a Comment

0 Comments