NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி திருவானைக்காவல் பகுதியில் 9-வது கிளையாக புதிய மினி மீ பேபி ஷாப் திறப்பு விழா

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் 9-வது கிளையாக புதிய மினி மீ பேபி ஷாப் திறப்பு விழா

திருச்சி  திருவானைக்காவல் பகுதியில் 9-வது கிளையாக புதிய மினி மீ பேபி ஷாப் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அரியலூர் பகுதியில் உள்ள லிங்கம் ஜவுளிக்கடை உரிமையாளர் அசோக் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 


அருகில் மினி மீ நிறுவனங்களின் நிறுவனர் ஜாகிர் உசேன் அவர்களின் மகனும் மினி மீ கடையின் உரிமையாளருமான முகமது தவ்பிக் ஆகியோர் உடன் இருந்தனர். 






மேலும் திண்டுக்கல், தேனி, நாமக்கல், ராம்நாடு, அரியலூர், பெரம்பலூர், தில்லை நகர், தென்னூர் ஆகிய பகுதிகளைத் தொடர்ந்து ஒன்பதாவது கிளையாக திருவானைக்காவல் மெயின் ரோட்டில் மிகப்பிரமாண்டமாய் இன்று மினி மீ பேபி ஷாப் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷாப்பில் குழந்தைகளுக்கு தேவையான மிக சுகாதாரமான பேபி சோப், பேபி கிரீம் பேபி ஆயில், உடைகள், மற்றும் டாய்ஸ் ஆகியவை உள்ளது மேலும் புதிய கிளையின் திறப்பு விழாவாக அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீதம் மூன்று நாட்களுக்கு  சிறப்பு தள்ளுபடி உள்ளது.

Post a Comment

0 Comments