// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** சுமைதாங்கி இதழின் ஊடக அணி ஆலோசனை கூட்டம்

சுமைதாங்கி இதழின் ஊடக அணி ஆலோசனை கூட்டம்

சுமைதாங்கி இதழின்  ஊடக அணி மற்றும் வருகிற 10 ஆம் ஆண்டு விழா பற்றிய ஆலோசனைக்குழு கூட்டம் வரகனேரி மதர் பள்ளியில் நடைபெற்றது. வளர்ந்து வரும் டிஜிட்டல் யூகத்தில் செய்திகளை உடனடியாக வழங்கவும்  , நிருபர்கள் சிறப்பாக பணியாற்றவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.‌




இதில் எழுத்தாளர் மற்றும் சுமைதாங்கி இதழின் ஆசிரியர் & வெளியீட்டாளர் எகியா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் இதழின் ஆசிரியர் மசை முருகன், ஆசிரியர் குழு பன்னீர், தன்ராஜ், வில்சன், நிருபர்கள் அக்பர் , முத்து குமார், பீர்முஹம்மது, மைதீன் கலந்து கொண்டனர்...






இந்நிகழ்வை தலைமை நிருபர் நவாஸ்கான் ஒருங்கினைத்தார்..

----

நிருபர் பீர் முகமது 




Post a Comment

0 Comments