சுமைதாங்கி இதழின் ஊடக அணி மற்றும் வருகிற 10 ஆம் ஆண்டு விழா பற்றிய ஆலோசனைக்குழு கூட்டம் வரகனேரி மதர் பள்ளியில் நடைபெற்றது. வளர்ந்து வரும் டிஜிட்டல் யூகத்தில் செய்திகளை உடனடியாக வழங்கவும் , நிருபர்கள் சிறப்பாக பணியாற்றவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் எழுத்தாளர் மற்றும் சுமைதாங்கி இதழின் ஆசிரியர் & வெளியீட்டாளர் எகியா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் இதழின் ஆசிரியர் மசை முருகன், ஆசிரியர் குழு பன்னீர், தன்ராஜ், வில்சன், நிருபர்கள் அக்பர் , முத்து குமார், பீர்முஹம்மது, மைதீன் கலந்து கொண்டனர்...
இந்நிகழ்வை தலைமை நிருபர் நவாஸ்கான் ஒருங்கினைத்தார்..
----
நிருபர் பீர் முகமது
0 Comments