NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** சுமைதாங்கி இதழின் ஊடக அணி ஆலோசனை கூட்டம்

சுமைதாங்கி இதழின் ஊடக அணி ஆலோசனை கூட்டம்

சுமைதாங்கி இதழின்  ஊடக அணி மற்றும் வருகிற 10 ஆம் ஆண்டு விழா பற்றிய ஆலோசனைக்குழு கூட்டம் வரகனேரி மதர் பள்ளியில் நடைபெற்றது. வளர்ந்து வரும் டிஜிட்டல் யூகத்தில் செய்திகளை உடனடியாக வழங்கவும்  , நிருபர்கள் சிறப்பாக பணியாற்றவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.‌




இதில் எழுத்தாளர் மற்றும் சுமைதாங்கி இதழின் ஆசிரியர் & வெளியீட்டாளர் எகியா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் இதழின் ஆசிரியர் மசை முருகன், ஆசிரியர் குழு பன்னீர், தன்ராஜ், வில்சன், நிருபர்கள் அக்பர் , முத்து குமார், பீர்முஹம்மது, மைதீன் கலந்து கொண்டனர்...






இந்நிகழ்வை தலைமை நிருபர் நவாஸ்கான் ஒருங்கினைத்தார்..

----

நிருபர் பீர் முகமது 




Post a Comment

0 Comments