NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா சார்பில் அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா சார்பில் அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும் கோவை குண்டுவெடிப்பில் பலியான காவலர் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கும் இன்று காலை மேஜர் சரவணன் சதுக்கத்தில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது...


இதில் அகில பாரத இந்து மகா சபா  டாக்டர் வி எஸ் ஆர் ஆனந்த் அவர்கள் தேசியத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்...

மாநிலத் தலைவர் டாக்டர் வி அருணாச்சலம் அவர்கள் தலைமை தாங்கினார்...



மேலும் மாநில பொதுச் செயலாளர் கங்காதரன் மற்றும் மாநில மகளிர் அணியினர் தீபலட்சுமி காமாட்சி மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஜெயசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments