திருச்சி தேசியக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் தொடக்க விழா இன்று கூட்ட அரங்கம் 1 ல் இனிதே நடைபெற்றது. விழாவிற்கு துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி தலைமைத் தாங்கி உரையாற்றினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ம. சௌரியார் துரைசாமி , முனைவர் ச. கருத்தான் மற்றும் முனைவர் ஐனா செய்திருந்தனர்.
நிருபர் ரூபன்
0 Comments