// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி தேசிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

திருச்சி தேசிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

 திருச்சி தேசியக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் தொடக்க விழா இன்று கூட்ட அரங்கம் 1 ல் இனிதே நடைபெற்றது. விழாவிற்கு துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி தலைமைத் தாங்கி உரையாற்றினார்.


விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ம. சௌரியார் துரைசாமி , முனைவர் ச. கருத்தான் மற்றும் முனைவர் ஐனா செய்திருந்தனர்.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments