// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி தேசிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

திருச்சி தேசிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

 திருச்சி தேசியக் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் தொடக்க விழா இன்று கூட்ட அரங்கம் 1 ல் இனிதே நடைபெற்றது. விழாவிற்கு துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி தலைமைத் தாங்கி உரையாற்றினார்.


விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ம. சௌரியார் துரைசாமி , முனைவர் ச. கருத்தான் மற்றும் முனைவர் ஐனா செய்திருந்தனர்.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments