NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

  இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு வைத்தல்,புனித ரமலான் மாதம் தொடங்கி நோன்பு கடைபிடித்து வருகின்றனர், அந்தவகையில் இன்றையதினம் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே அதிமுக மாநகர் மாவட்டம்,சார்பில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது


இதில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள், சிறப்பு பிரார்த்தனையில்  ஈடுபட்டு , பேரிச்சம்பழம், பழம் வகைகள் மற்றும் நோன்பு கஞ்சி அருந்தி,நோன்பு திறந்தனர்






அதிமுக கட்சி நிர்வாகிகள்  பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், 
இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல்,மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் பத்மநாதன், முன்னாள் பாலக்கரை பகுதி செயலாளர் தற்போது இளைஞர் அணி துணை செயலாளர் TAS கலீல் ரஹ்மான் வனிதா, பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா
மற்றும்  ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..



Post a Comment

0 Comments