BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

  இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு வைத்தல்,புனித ரமலான் மாதம் தொடங்கி நோன்பு கடைபிடித்து வருகின்றனர், அந்தவகையில் இன்றையதினம் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே அதிமுக மாநகர் மாவட்டம்,சார்பில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது


இதில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள், சிறப்பு பிரார்த்தனையில்  ஈடுபட்டு , பேரிச்சம்பழம், பழம் வகைகள் மற்றும் நோன்பு கஞ்சி அருந்தி,நோன்பு திறந்தனர்






அதிமுக கட்சி நிர்வாகிகள்  பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், 
இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல்,மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர்கள் பத்மநாதன், முன்னாள் பாலக்கரை பகுதி செயலாளர் தற்போது இளைஞர் அணி துணை செயலாளர் TAS கலீல் ரஹ்மான் வனிதா, பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா
மற்றும்  ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..



Post a Comment

0 Comments