NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி

 உங்கள் தோழன் அறக்கட்டளை மற்றும் திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பென்ஷனர் தெரு பள்ளிவாசல் நிர்வாகம் இணைந்து நடத்திய சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. 


இந்நிகழ்வில் திருச்சி தஞ்சை மண்டல பேராயர் சந்திரசேகரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜூலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 





மேலும் இந்நிகழ்வில் ஜமாஅத்துல் உலமா சபை திருச்சி மாவட்ட செயலாளர் இனாமுல் ஹசன், மாநில பொருளாளர் முகமது மீரான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வக்கீல் சரவணன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள், மதரஸா மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments