NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** பாஜக நிர்வாகி கொலையை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

பாஜக நிர்வாகி கொலையை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

 திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். திருச்சி மரக்கடை  எம்ஜிஆர் சிலை அருகில் திருச்சி நகர் மாவட்ட பா.ஜ.க பட்டியல் அணி சார்பாக பா.ஜ.க மாநில பட்டியல் அணி பொருளாளர் சங்கர் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்...


 திருச்சி நகர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் யசோதன் தலைமையில் நடைபெற்றது கண்டன உரை ஆற்றியவர்கள் மாவட்ட தலைவர் ராஜசேகரன் பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன் மாவட்ட பொதுசெயலாளர்கள் ஒண்டி முத்து காளீஸ்வரன் ரவிக்குமார் நாகேந்திரன் மணிமொழி ஜெயந்தி வேளாங்கண்ணி மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சி. இந்திரன் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தவர் மார்க்கெட் மண்டல் பா.ஜ.க தலைவர் மெடிக்கல் பழனிகுமார்  மற்றும் பட்டியல் அணி நிர்வாகிகள் இளங்கோ செந்தில் மணிவேல் தட்ணாமூர்த்தி மண்டல் தலைவர்கள் பட்டியல் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments