NEWS UPDATE *** நெல்லையில் ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ///////\\\\\\\ பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களில் அகற்றிட வேண்டும் - பொதுச்செயலாளர் துரைமுருகன் *** திருச்சி கோட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது

திருச்சி கோட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது

திருச்சி‌ மலைக்கோட்டை, சிங்காரத்தோப்பு‌, பெரிய கடைவீதி, சின்ன கடை வீதி, NSB ரோடு ஆகிய முக்கிய கடைவீதி பகுதியில் உள்ள கடைகளில் சங்கர் என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி  வியாபாரிகளை அச்சுறுத்தி பணம் பறித்துள்ளார்... 


வியாபாரி ஒன்று திரண்டு கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்... வியாபாரி கொடுத்த நடவடிக்கையின் பேரில் கோட்டை காவல் ஆய்வாளர்‌ விரைந்து செயல்பட்டு சங்கர் என்ற நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்..


மேலும் இவர் மீது பழைய வழக்குகள் எதுவும் நிலுவையில் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்

Post a Comment

0 Comments