NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** மே தினத்தையொட்டி மமக தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்றும் விழா

மே தினத்தையொட்டி மமக தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்றும் விழா

மே 01 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி திருச்சி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில் நடைபெற்றது.


29 வது வார்டு ஆழ்வார் தோப்பு கிளையில்  மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC அவர்கள் தொழிற் சங்க கொடியை ஏற்றி தண்ணீர் பந்தல் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள்.


இந்த நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக அண்ணா நகர் பகுதி செயலாளர் கமல் முஸ்தபா,MC தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா,மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தொழிற்சங்க மாவட்ட  பொறுப்பாளர் தர்கா அப்துல் சமது,மாவட்ட நிர்வாகிகள் அப்துல் சமது ,அசாருதீன் , அப்துல்ரஹ்மான்,




ராயல் சித்திக் ,சாதிக் பாட்சா ,சதாம்,ரஜாக்,நூர் முகமது சுப்பிரமணி ,அரப்சா ராஜா ,அப்துல்லா ,ஜாபர் அலி ,அமீர் அலி ,ஜாகீர் உள்ளிட்ட கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments