NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்பி யை கண்டித்து SDPI கட்சி ஆர்ப்பாட்டம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்பி யை கண்டித்து SDPI கட்சி ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளுக்கு நீதிகேட்டு எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்



மல்யுத்த வீராங்கனைகளுக்கு  இழைக்கப்பட்ட பாலியல் அநீதிகளுக்கு எதிராக குற்றவாளிகளை தண்டிக்க கோரியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி,  திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக ,எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர்,  முபாரக் அலி, தலைமையில் உறையூர் குறத்தெரு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி,மேற்கு தொகுதி தலைவர் கவிஞர் நா ,சிராஜிதீன், ஆகியோர் கலந்து கொண்டு  கண்டன உரையாற்றினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments