NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** செந்தண்ணீர்புரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

செந்தண்ணீர்புரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

 செந்தண்ணீர்புரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் 





திருச்சி செந்தண்ணீர்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது..










கடந்த 7 ஆம் தேதி காவேரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு. ஞாயிற்றுக்கிழமை காலை ஆஞ்சநேயர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது..

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் 

++++++++


நிருபர் J S மகேஷ் 

Post a Comment

0 Comments