NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனை கூட்டம்

திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனை கூட்டம்

 திருச்சி பாலக்கரையில்  தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட, நகர, பகுதி நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர்  அ.பைஸ் அகமது MC தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில்  தமுமுக மாவட்ட செயலாளார் S. இப்ராஹிம்ஷா , மமக மாவட்ட செயலாளார் A. இப்ராகிம் மாவட்ட பெருளாளர் N.ஹுமாயூன் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக அமைச்சரைவயில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற ஜூலை 9 (ஞாயிற்றுகிழமை)  அன்று கோவை மத்திய சிறைசாலை முற்றுகை போராட்டம்  தமுமுக தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேரா M.H. ஜவாஹிருல்லாஹ்  அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

அது சமயம் திருச்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக பெரும் திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments