திருச்சி பாலக்கரையில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட, நகர, பகுதி நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் அ.பைஸ் அகமது MC தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளார் S. இப்ராஹிம்ஷா , மமக மாவட்ட செயலாளார் A. இப்ராகிம் மாவட்ட பெருளாளர் N.ஹுமாயூன் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக அமைச்சரைவயில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்ற ஜூலை 9 (ஞாயிற்றுகிழமை) அன்று கோவை மத்திய சிறைசாலை முற்றுகை போராட்டம் தமுமுக தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேரா M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
அது சமயம் திருச்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக பெரும் திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
0 Comments