NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி தேசிய கல்லூரியில் வணிக நிர்வாகத்துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

திருச்சி தேசிய கல்லூரியில் வணிக நிர்வாகத்துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

 திருச்சி தேசிய கல்லூரியில் வணிக நிர்வாகத் துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது..


இந்த கூட்டத்தை துறைத் தலைவர் டாக்டர்.ஆர்.திருஞானசௌந்தரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் கே.குமார் தலைமையுரையாற்றினார்.








டாக்டர்.எம். சந்திரா, வணிக நிர்வாகத் துறையின் துணைப் பேராசிரியர் மாணவர்களின் செயல்திறன், பாட வாரியான வருகை மற்றும் CIA I மதிப்பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி குறித்து பயனுள்ள கருத்துக்களை வழங்கினர் . 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்களின் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.

டாக்டர்.பி. ரேவதி வணிக நிர்வாகத் துறை உதவிப் பேராசிரியை நன்றியுரை வழங்கினார்


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments