NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** முதல்வரிடம் விருது பெற்ற திருச்சி ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பினர்

முதல்வரிடம் விருது பெற்ற திருச்சி ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பினர்

 மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் சார்பாக விருது வழங்கி கௌரவித்தார்.


அதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.





மேலும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்னும் பல சாதனைகளும் விருதுகளும் பெற வாழ்த்துக்கள் கூறி திருச்சி மாவட்ட தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நினைவு பரிசை வழங்கினர்.

Post a Comment

0 Comments