// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** கேரம் போட்டி பரிசளிப்பு விழா

கேரம் போட்டி பரிசளிப்பு விழா

 கடந்த 30.11.23. முதல் 02.12.23 வரை திருச்சி வரகனேரி தனியார் திருமண மண்டபத்தில் FCC சாதிக் நினைவு கோப்பை கேரம் போட்டி போட்டியை தொடங்கி வைத்தவர்..


FCC செயலாளர் பக்ருதீன்.அவர்கள்  அதில் சுமார் 220 பேர் கலந்து கொண்டார்கள்  ஒற்றையர் பிரிவில் முதல் பரிசு கோபிகிருஷ்ணன் இரண்டாம் பரிசு இமான்வேல் இரைட்டையர் பிரிவில் முதல் பரிசு வினோத்  இமான்வேல் இரண்டாம் பரிசு ஜானகி  கிஷோர் பரிசளிப்பு விழா நடைபெற்றது.








இதில் சிறப்பு விருந்தினர்கள் V.S.A.சலீம்,V.S.A.அல்லாப்பிச்சை,P.M.சுலைமான்,K.முகமதுரபிக்,TDCA செயலாளர்  ரமேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்


நிருபர் J S மகேஷ் 

Post a Comment

0 Comments