கடந்த 30.11.23. முதல் 02.12.23 வரை திருச்சி வரகனேரி தனியார் திருமண மண்டபத்தில் FCC சாதிக் நினைவு கோப்பை கேரம் போட்டி போட்டியை தொடங்கி வைத்தவர்..
FCC செயலாளர் பக்ருதீன்.அவர்கள் அதில் சுமார் 220 பேர் கலந்து கொண்டார்கள் ஒற்றையர் பிரிவில் முதல் பரிசு கோபிகிருஷ்ணன் இரண்டாம் பரிசு இமான்வேல் இரைட்டையர் பிரிவில் முதல் பரிசு வினோத் இமான்வேல் இரண்டாம் பரிசு ஜானகி கிஷோர் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்கள் V.S.A.சலீம்,V.S.A.அல்லாப்பிச்சை,P.M.சுலைமான்,K.முகமதுரபிக்,TDCA செயலாளர் ரமேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்
நிருபர் J S மகேஷ்
0 Comments