// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திருச்சியில் நண்பர் ரவி நினைவு  நாளை முன்னிட்டு மாவட்ட அளவிளான கேரம் போட்டி நடைபெற்றது..


இந்த கேரம்  போட்டியை துவக்கி வைத்தவர் S.சுரேஷ் மாமன்ற உறுப்பினர் அவர்கள் முதல் பரிசு Js மகேஸ்  ஆரோக்கிய விஜய் அருண் இரண்டாம் பரிசு இமான் கிஷோர் 








மூன்றாம் பரிசு கோபிகிருஷ்ணன் ஜானகிராமன் நான்காம் பரிசு R.கண்ணன்.B.கௌதம் வெற்றி பெற்ற அனைவருக்கும் SRCA சார்பாக மனமார்ந்த  வாழ்த்துக்கள் 🙏🏻


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments