திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள எடத்தெரு தர்மநாதபுரத்தில் 274 வருடங்கள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கோடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது
பங்கு தந்தை அவர்கள் கரங்களால் கொடியேற்றப்பட்டது..மேலும் இந்த நிகழ்வில் ஊர் தலைவர் ஆனந்த் துணைத் தலைவர் எட்வின் செயலாளர் ,ஜெரோம் ,கோயில் பிள்ளை, ஸ்டீபன்.துணை செயலாளர் அமைப்பாளர் .வினோத் மேலும் சிறப்பு அழைப்பாளராக பிரசாத் RBSS தலைவர் தொழிலதிபர்
திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா ,கே கே 7 இவன்ஸ் கேசவன்,விஜய் அன்பே தொண்டு நிறுவன செயலாளர் மேலும் கோயில் நிர்வாகிகளான நிதிஷ், மில்டன் ஜோஸ்வா, நெப்போலியன் மோசஸ்,ஜோ, செல்வா, குழந்தை மற்றும் தர்மநாதபுர அன்பிய பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள்,நிர்வாகிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏரளாமானோர் கலந்து கொண்டனர்
0 Comments