NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் 274 வருட பழமை வாய்ந்த செபஸ்தியார் ஆலய திருவிழா

திருச்சியில் 274 வருட பழமை வாய்ந்த செபஸ்தியார் ஆலய திருவிழா

திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள எடத்தெரு தர்மநாதபுரத்தில் 274 வருடங்கள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலய  திருவிழா கோடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது 


பங்கு தந்தை அவர்கள் கரங்களால் கொடியேற்றப்பட்டது..மேலும் இந்த நிகழ்வில் ஊர் தலைவர் ஆனந்த் துணைத் தலைவர் எட்வின் செயலாளர் ,ஜெரோம் ,கோயில் பிள்ளை, ஸ்டீபன்.துணை செயலாளர் அமைப்பாளர் .வினோத் மேலும் சிறப்பு அழைப்பாளராக‌ பிரசாத் RBSS தலைவர் தொழிலதிபர் 





திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா ,கே கே 7 இவன்ஸ் கேசவன்,விஜய் அன்பே தொண்டு நிறுவன செயலாளர் மேலும் கோயில் நிர்வாகிகளான நிதிஷ், மில்டன் ஜோஸ்வா, நெப்போலியன் மோசஸ்,ஜோ, செல்வா, குழந்தை மற்றும் தர்மநாதபுர அன்பிய பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள்,நிர்வாகிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏரளாமானோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments