யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருச்சியில் இயங்கி வரும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் 4 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வருகிற 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது..
எனவே இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை திருச்சி மாநகர மேயர் சகோதரர் மு.அன்பழகன் அவர்களிடமும் மற்றும் பொன்மலை கோட்ட தலைவர் சகோதரி த.துர்கா தேவி அவர்களிடமும் மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் வழங்கினார்..
0 Comments