NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்

திருச்சியில் புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்

திருச்சியில் புதிய பேருந்து நிழற்குடையை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் இன்று திறந்து வைத்தார்.


திருச்சி புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மொராய் சிட்டியில் மக்கள் பயன்படும் வகையில் புதியதொரு பேருந்து நிழற்குடையை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.




அருகில் மாநகராட்சி ஏசி சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன்,மண்டலம் _2கோட்ட தலைவர் ஜெய நிர்மலா, வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments