BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சியில் புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்

திருச்சியில் புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார்

திருச்சியில் புதிய பேருந்து நிழற்குடையை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் இன்று திறந்து வைத்தார்.


திருச்சி புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மொராய் சிட்டியில் மக்கள் பயன்படும் வகையில் புதியதொரு பேருந்து நிழற்குடையை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.




அருகில் மாநகராட்சி ஏசி சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன்,மண்டலம் _2கோட்ட தலைவர் ஜெய நிர்மலா, வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments