NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் டெய்கின் நிறுவனத்தின் புதிய யுனிவர்ஸ் ஏர் சல்யூஷன் ஷோரூம் திறப்பு விழா

திருச்சியில் டெய்கின் நிறுவனத்தின் புதிய யுனிவர்ஸ் ஏர் சல்யூஷன் ஷோரூம் திறப்பு விழா

திருச்சியில் டெய்கின் நிறுவனத்தின் புதிய யுனிவர்ஸ் ஏர் சல்யூஷன் ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.


உலகின் நம்பர் ஒன் நிறுவனமான டெய்கின் நிறுவனத்தின் 100 வது ஆண்டு முன்னிட்டு சிறப்பான முறையில் டெய்கின் அனைத்து புராடெக்டர்களுக்கும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக திருச்சி புத்தூர் அருணா நகர் பகுதியில் புதிய டெய்கின் சொல்யூஷன் பிளாசா யுனிவர்ஸ் ஏர் சொல்யூஷன் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. 


இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக டெய்கின் நிறுவனத்தின் தென் இந்திய மண்டல இயக்குனர் ராவோ கலந்துகொண்டு புதிய ஷோருமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  



அருகில் தமிழ்நாடு கிளைத் தலைவர் அசோக்,  முதன்மை மேலாளர் காளீஸ்வரன், மேலாளர் ஹரி பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். முன்னதாக இவ்விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களை டெய்கின் யுனிவர்ஸ் ஏர் சல்யூஷன் ஷோரூமின் நிர்வாக இயக்குனர்கள் நந்தகுமார் மற்றும் அருண் ஆகியோர் பொன்னாடை போற்றி உற்சாகமாக வரவேற்றனர்.


 மேலும் இந்த டெய்கின் யுனிவர்ஸ் ஏர் சொல்யூஷன் ஷோரூம் மூலம் வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வணிக வளாகங்கள் திருமண மண்டபங்கள் மருத்துவமனைகள் தியேட்டர்கள் ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட இடங்களில் தங்களின் சேவையை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments