// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** ஆ ராசாவை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

ஆ ராசாவை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

 வ உ சி குறித்து அவதூறு பேசிய ஆ ராசா வை கண்டித்து மத்திய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்


வ உ சி குறித்து அவதூறாக பேசிய எம் பி ஆ ராசாவை கண்டித்தும்,சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு விரைந்து நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதிய நீதி கட்சி  வ உ சி பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே  நடைபெற்றது.




இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  தலைவர் வ உ சி பேரவை நிறுவனர் ஆனந்த் சத்ரிய மற்றும் புதிய நீதி கட்சி இணைச் செயலாளர் உதயகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமானார் கலந்து கொண்டு ஆ ராசாவுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Post a Comment

0 Comments